சமுக நிகழ்வுகளின் மீது என் பார்வை.., சில நேரம் ஆதரவாக.., சில நேரம் ஆதங்கமாக!
Sunday 15 May 2011
இது ஒரு துரோக வரலாறு...,
சமுகத்தில் நடக்கும் பெரும்பாலான நிகழ்வுகளை நம் பார்வைக்கு தருவதில் மிகப் பொரும் பங்கு வகிப்பது தொலைகாட்சிதான்.
இப்படி ஒரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் மனிதர்களின் சமுகபார்வை ஒரு குறுகிய வட்டதிற்குள்ளேயே முடங்கி போயிருக்கும்.
மேலும் வாசிக்க..>>
Saturday 14 May 2011
மம்மி தி மாஸ்.!
உலக
கோப்பை
கிரிகெட்
இறுதி
ஆட்டத்தை
டீவியில்
பார்த்தபோது
ஏற்பட்ட
அதே
பரபரப்பு
மீண்டும்
தேர்தல்
முடிவுகளை
இன்று
டீ
வியில்
பார்க்கும்
போது
ஏ
ற்பட்டது
.
தேர்தல்
முடிவுகள்
கொஞ்சம்
கொ
ஞ்
சமாக
வெளியாகி
யார்
ஆட்சியில்
அமர போகிறார்கள்
என்று
தெரிய
ஆரம்பித்தவுடன்
கிளைமேக்ஸ்
தெரிந்த
படத்தை பார்க்கும்
உணர்வே
ஏற்பட்டது
இதற்க்கு
மேல்
வேறு
எந்த
ஒரு
தாக்கத்தையும்
;
இதுபோன்ற
தேர்தல்களும்
அதன்
முடிவுகளும்
ஏற்படுத்திவிட
போவது
இல்லை
.
மேலும் வாசிக்க..>>
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)